Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 அடி நீள பாம்புகளை அசால்டாக பிடிக்கும் 3 வயது சிறுவன்

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (12:34 IST)
ஹரியானாவில் 3 வயது சிறுவன் ஒருவன் 10 அடி நீள பாம்புகளை அசால்ட்டாக பிடிக்கும் காட்சி பார்போரை பிரம்மிக்க வைக்கும் விதமாக இருக்கிறது.
 
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழியே இருக்கிறது. அதுபோல பாம்பிற்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் ஹரியானாவில் சிறுவன் ஒருவன் பாம்புடன் செய்யும் சாகசங்களை வார்த்தைகளில் சொல்லி மாலாது.
 
ஹரியானாவை சேர்ந்த 3 வயது சிறுவன், 10 அடி நீளமுள்ள பாம்புகளை அசால்ட்டாக பிடித்து விளையாடுகிறான். இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்தும் தங்களது செல்போனில் படம் பிடித்தும் செல்கின்றனர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments