Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளைநிலத்தில் கிடைத்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம்...விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (14:28 IST)
ஆந்திராவில் விவசாயில் ஒருவர் தன் விளைநிலத்தில் இருந்து கைப்பற்றிய வைரத்தை ரூ. 2 கோடிக்கு விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூர் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிரி, மஹாதேவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மழை பெய்த பின்னர், வைரக்கற்கள் தானாக வெளிவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  கடந்த 2019 ஆம் ஆண்டு விவசாயி ஒருவர் ரூ.60 லட்சம் வைரத்தை உள்ளூர் வணிகரிடம் அதிக தொகைக்கு விற்றதாக தகவல் வெளியானது. அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு கர்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி 2 வைரக்கற்களை கண்டெடுத்து அதை விற்றதாக கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இப்பகுதிகளில் உள்ள வைரக் கற்களை எடுப்பதற்கு கூடாரம் அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயி ஒருவர் தன் விவசாய நிலத்தில் 30 கேரட் வைரத்தைக் கண்டுபிடித்ததாகவும், அதனை  அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வியாபாரியிடம் ரூ. 2 கோடிக்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்த உண்மைத் தன்மை
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments