Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தாவில் உள்ள அங்காடியில் திடீர் தீ விபத்து...

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (15:42 IST)
கொல்கத்தாவில் உள்ள மார்க்கெட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா மா நிலத்தில் உள்ள மக்கள் கூடும் பிரபல அங்காடியில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடையில் இருந்து தீ அருகில் உள்ள  100க்கும் மேற்பட்ட கடைகளுக்குப் பரவியதால் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த ஒரு கடையின் உரிமையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் திடீர் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments