Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனை அடித்து துவம்சம் செய்து திருமணம் செய்த இளம்பெண்

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (22:15 IST)
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர், திவ்யா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் ஐதராபாத்தில் பணி கிடைத்ததால் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதாக கூறிய சந்திரசேகர், பெற்றோரின் கட்டயாத்தின் பேரில் வேறு பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த திவ்யா, தனது உறவினர்களுடன் சென்று சந்திரசேகரரையும், அவருடைய உறவினர்களையும் சரமாரியாக செருப்பால் அடித்துள்ளார். ஒருகட்டத்தில் அடி தாங்கமுடியாத சந்திரசேகர், கண்ணீருடன் திவ்யாவை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார்.

பின்னர் இருவீட்டாரின் முன்னிலையில் அந்த பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திவ்யாவுக்கு சந்திரசேகர் தாலி கட்டினார். சந்திரசேகரை திவ்யா அடித்து துவம்சம் செய்த வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments