Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் விழுந்த 1 வயது குழந்தை: நூழிலையில் தப்பித்த அதிசயம்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (11:16 IST)
உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையம் ஒன்றில் ரயில் ஓடிக்கொண்டிருந்த போது தண்டவாளத்தில் விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
 
உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த சோனூ என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஊருக்கு செல்ல ரயிலில் ஏறினார்.
 
அப்போது சோனூ மனைவி கையில் இருந்த குழந்தை தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. அதற்குள் ரெயில் வேமாக புறப்பட்டு சென்றது. குழந்தை தண்டவாளத்தின் கம்பிக்கும், பிளாட்பார சுவருக்கும் இடையே சிக்கிக் கொண்டது.
 
நல்ல வேலையாக குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் உயிர் பிழைத்தது. ரயில் சென்றதும் வாலிபர் ஒருவர் குழந்தையை எடுத்து அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தார். இச்சம்பவத்தால் ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments