Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் முன் சிறுநீர் கழித்த நபர் மீது புகார் கொடுத்ததால் துப்பாக்கிச் சூடு!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (14:34 IST)
மத்திய பிரதேச மாநிலம்  நாயகோன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு  கிராமத்தில் வீட்டின் முன் சிறுநீர் கழித்த நபரை தட்டிக் கேட்ட மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம்  நாயகோன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஒட் கிராமத்தில் பிந்து ஷர்மா என்ற நபர், அப்பகுதியில் விஷாஷ் சிங் என்பவரின் இல்லத்தின் முன்பு சிறு நீர் கழித்து வந்துள்ளார்.

சுகாதார சீர்கேடு விளைவிக்கும் இந்த செயலுக்கு விகாஷ் சிங்கின் குடும்பத்தினர்   பிந்து சர்மாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். இதையடுத்து, போலீஸிலும் புகார் அளித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த பிந்து ஷர்மா, குடிபோதையில், தன் ஒருவருடன் விஷாசஷின் வீட்டிற்குச் சென்று, அவரது குடும்பத்தினர் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அருகில் உள்ளோர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்தில் 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறறது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments