Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் நடுவானில் பெண் பயணியை கொட்டிய தேள்!

Webdunia
சனி, 6 மே 2023 (14:55 IST)
மும்பை சென்ற இந்திய விமானத்தில், பெண் பயணி ஒருவரை தேள் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. .ஏ.ஐ. 630 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் தன் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது தேள் ஒன்று கொட்டியது.

உடனே வலியால் அலறினார் அப்பெண். ஏர் இந்தியா விமான  நிறுவன செய்தித் தொடர்பாளர், விமானம் தரையிறங்கியபின்ம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் வீடு திரும்பினார் என்று கூறினார்.

மேலும், எங்கள் அதிகாரிகள் அவர் மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும்பும்வரை  அனைத்து உதவிகளையும் செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.

அந்த விமானத்தில் இருந்த தேளை கண்டுபிடித்து நீக்கிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments