Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி திருட்டு வழக்கு: மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு சம்மன்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (12:18 IST)
நிலக்கரி திருட்டு வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நிலக்கரி திருட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி அவரது மனைவி ருஜிரா ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது
 
மேற்கு வங்க மாநிலத்தில் நிலக்கரி கொள்ளையர்களிடமிருந்து அபிஷேக் மற்றும் அவரது மனைவி ருஜிரா பணம் பெற்றதாக குற்றச்சாட்டு கூறப்பட்டதை அடுத்து இது குறித்து அமலாக்கத் துறை விசாரணை செய்து வருகிறது
 
ஏற்கனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அபிஷேக் பானர்ஜி தொடர்ந்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தற்போது அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments