Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலியின் பிடியில் இருந்து லாவகமாக தப்பிய நபர்

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (12:26 IST)
மத்திய பிரதேசத்தில் புலியிடம் சிக்கிய நபர் லாவகமாக தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பர்பஸ்பூர் பகுதியில் நபர் ஒருவர்  பீடி தயாரிப்பதற்கு தேவையான இலைகளை பறிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
 
அப்போது அங்கு பதுங்கியிருந்த புலி ஒன்று அந்த நபரை நோக்கி வேகமாக பாய்ந்து அவரை தாக்கியுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, தான் வைத்திருந்த கோடாரியின் கைப்பிடி பகுதியை புலியின் வாயில் வைத்து, புலி தன்னை கடித்து விடாமல் பாதுகாத்துக் கொண்டுள்ளார்.
 
பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், புலியை விரட்டிவிட்டு, காயம்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments