Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் சேர்ந்தால் ரூ.20 கோடி: பேரம் பேசியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் புகார்!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (18:50 IST)
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் ரூபாய் 20 கோடி தருவதாக பாஜக மேலிடம் கூறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புகார் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் திடீரென சிபிஐ சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தற்போது ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக விலைபேசி இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
பாஜக மேலிடம் தங்களை ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் 20 கோடி தருவதாக பேரம் பேசினார்கள் என ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர் 
 
இந்த குற்றச்சாட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாநிலங்களில் ஆட்சியை கவிழ்தது போலவே டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments