Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதம் காம்பீருக்கு எதிராக ஆம் ஆத்மி கோர்ட்டில் வழக்கு

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (21:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது தொடர்பாக ஆம் ஆத்மி கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கவுதம் காம்பீர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து அவர் கிழக்கு டெல்லி தொகுதியில் வேட்பாளராக போட்டிடுகிறார். 
 
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி சார்பில் அதே தொகுயில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் டெல்லி கோர்டில் ஒருவழக்கு தாக்கல் செய்துள்ளார்.
 
அதில், காம்பீர் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை டெல்லியில் வைத்துள்ளார். இதற்கு இரு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணத்தால் காம்பீரை தகுதிநீக்கம்ம்செய்ய வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments