Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்பானங்கள் விற்றால் நடவடிக்கை - உணவுப் பாதுகாப்புத்துறை

உணவுப் பாதுகாப்புத்துறை
Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (21:52 IST)
உரிமம் இல்லாமல் குளிர்பானங்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உரிமம் இல்லாமல் கடைகளில் குளர்பானங்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், விதியை மீறி விற்பனை செய்தால் கடைக்குச் சீல் வைத்து வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments