Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது பணியைத் தொடங்கிய ஆதித்யா எல் 1- இஸ்ரோ

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (17:10 IST)
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்ணில் தனது பணியைத் தொடங்கியுள்ளது.
 

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் கடந்த செப்டம்பர்  மாதம் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 என்ற சூரிய செயற்கைக்கோள்  விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சுமார் 15 லட்சம் கிமீ  பயணம் செய்து, லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்-ஐ அடைந்து, அங்கு  நிலை நிறுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோ விண்கலத்தில் உள்ள ஸ்விஸ் என்ற கருவியை ஆக்டிவ் செய்து, அதன் பணியை தொடங்கியுள்ளது. ASPEX  இரு கருவிகள் SWIS-ஸ்விஸ்,  STEPS- ஸ்டெப்ஸ் ஆகியவை உள்ளன. இதில்,  ஸ்டெப்ஸ் கருவி ஸ்விஸ் கருவி கடந்த சனிக்கிழமை ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ கூறியுள்ளது.சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்ணில் தனது பணியைத் தொடங்கியுள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் கடந்த செப்டம்பர்  மாதம் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 என்ற சூரிய செயற்கைக்கோள்  விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சுமார் 15 லட்சம் கிமீ  பயணம் செய்து, லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்-ஐ அடைந்து, அங்கு  நிலை நிறுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோ விண்கலத்தில் உள்ள ஸ்விஸ் என்ற கருவியை ஆக்டிவ் செய்து, அதன் பணியை தொடங்கியுள்ளது. ASPEX  இரு கருவிகள் SWIS-ஸ்விஸ்,  STEPS- ஸ்டெப்ஸ் ஆகியவை உள்ளன. இதில்,  ஸ்டெப்ஸ் கருவி ஸ்விஸ் கருவி கடந்த சனிக்கிழமை ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ கூறியுள்ளது.

ஸ்டெப்ஸ் கருவி கடந்த செப்., 10 ஆம் தேதி இயங்கத் தொடங்கிய நிலையில், ஸ்விஸ் கருவி நவம்பர் 2 ஆம் தேதி ஆக்டிவேட் செய்யப்பட்டு, தற்போது தொடங்கியுள்ளது எனவும், இக்கருவி, 360 டிகிரி பார்வை கொண்டதாகவும், சூரிய காற்றின் அயனிகள், புரோட்டான்கள் மற்றும் ஆல்பா துகள்களை வெற்றிகரமாக அளவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஸ்டெப்ஸ் கருவி கடந்த செப்., 10 ஆம் தேதி இயங்கத் தொடங்கிய நிலையில், ஸ்விஸ் கருவி நவம்பர் 2 ஆம் தேதி ஆக்டிவேட் செய்யப்பட்டு, தற்போது தொடங்கியுள்ளது எனவும், இக்கருவி, 360 டிகிரி பார்வை கொண்டதாகவும், சூரிய காற்றின் அயனிகள், புரோட்டான்கள் மற்றும் ஆல்பா துகள்களை வெற்றிகரமாக அளவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments