Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு அனுமதி - அறங்காவலர் தலைவர்

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (17:23 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பிற்காக வரும் ஜனவரி 2 ஆம் தேதி முதல், 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல்  வழியாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்களில் இன்று திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகும்.

இங்கு வரும் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பையொட்டி மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறங்காவலர் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதில்.வைகுண்ட ஏகாதச் சொர்க்க வாசல் திறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலி வரும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட வாசல் வழியாக 10 நாட்களும் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ: திருப்பதியில் குவியும் பக்தர்கள்.. இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம்!
 

விஐபி தரிசனம் ஜனவரி 2 ஆம் தேதி என்றும்,  ஜனவரி 2 முதல், 11 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வீதம் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் உள்ளள கவுண்டர்ககளில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தேவையில்லாத வேலை! - திருமாவளவன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments