Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் அக்னிபத் திட்டம் ரத்து: பிரியங்கா காந்தி

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (19:05 IST)
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
 
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் அக்னிபத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்வோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார் 
அதேபோல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இமாச்சல பிரதேசத்திற்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments