Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை !

அகமதாபாத்
Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (11:53 IST)
அகமதாபாத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த 2008ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்த குண்டுவெடிப்பு குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
இந்த தீர்ப்பில் அகமதாபாத் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட முப்பத்தி எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

பாகிஸ்தான் யூடியூபருடன் நெருக்கம்.. ஜோதி மல்ஹோத்ரா குறித்த திடுக் தகவல்..!

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments