Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளத்தில் விமான விபத்து: 65 பயணிகளின் நிலை என்ன?

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (15:42 IST)
நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி நொருங்கி விழுந்ததது. அந்த விமானத்தில் பயணித்த 65 பயணிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.
 
வங்கதேசத்தை சேர்ந்த பயணிகள் விமானம் 78 பயணிகளுடன் அமெரிக்காவில் இருந்து வங்க தேசத்துக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.
 
நேபாளத்தில் வங்கதேசத்தின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 65 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது வரை 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். 
 
விமானம் முழுவதும் தீப்பற்றி எரிவதால் எஞ்சிய 65 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான இடத்தில் நேபாள ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments