Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்டு 7 முதல் ஆகாசா ஏர்.. பயணச்சீட்டு விற்பனை தொடக்கம்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (12:27 IST)
இந்தியாவின் புதிய விமான நிறுவனமாக ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனம் ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது முதல் சேவையை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதையடுத்து இந்த விமானத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆகாசா ஏர் விமானத்தின் முதல் விமான போக்குவரத்து மும்பை மற்றும் அகமதாபாத் வழித்தடத்தில் தொடங்க உள்ளதாகவும் இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆகாசா ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி பெங்களூர் - கொச்சி இடையே விமான போக்குவரத்தை தொடங்க உள்ளதாகவும் ஆகாசா ஏர் விமானம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments