Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவை தோற்கடிக்க இதையும் செய்வேன்: அகிலேஷ் யாதவ் பேட்டி

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (14:08 IST)
பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளிடையே இணக்கம் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். 
 
நேற்று மெயின்புரி எனுமிடத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார் அகிலேஷ் யாதவ். அப்போது அவர், பகுஜன் சமாஜ் கட்சியோடு நாங்கள் வைத்துள்ள கூட்டணி, இனிமேலும் தொடரும். பாஜகவை தோற்கடிப்பதற்காக, நாங்கள் 2-4 தொகுதிகள் வரை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதனைச் செய்யவும் தயாராக உள்ளோம்.
 
இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றியானது, பொதுத்தேர்தலிலும் தொடரும். பாஜகவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டுமென்பதே எங்களது நோக்கம். பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணியை தொடரத் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments