Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100% சிறார்களுக்கும் முதல் டோஸ் - லட்சத்தீவுகள் சாதனை!

All Eligible
Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (09:23 IST)
லட்சத்தீவில் 15 - 18 வயதுள்ள அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அறிவிப்பு. 

 
ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் அன்று காலை முதலே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் 15 - 18 வயதுள்ள அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக சிறார்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக லட்சத்தீவுகள் அரசு தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments