Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி; பள்ளிகளை மூட அசாம் அரசு உத்தரவு!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (20:56 IST)
அசாம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வியடைந்ததை அடுத்து 34 பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் அசாம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்தது.இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என தெரியவந்துள்ளது. 
 
இதனை அடுத்து பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணம் செலவிடுவது அர்த்தமற்றது என்று கூறிய கல்வி அமைச்சர் மனோஜ் 34 பள்ளிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்
 
மிகவும் குறைவாக ஒரு சில மாணவர்களுடன் பள்ளிகள் இயங்குவதும் சில பள்ளிகளில் இரண்டு முதல் மூன்று மாணவர்கள் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments