Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை: அமித்ஷா திட்டவட்டம்!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (16:41 IST)
பாகிஸ்தான் நாட்டுடன் எந்தவிதமான வார்த்தைக்கும் வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுக்கூட்டத்தில் பேசிய போது நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி  செய்தவர்களால் காஷ்மீர் வளர்ச்சி அடையவில்லை. ஆனால் தற்போது காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பதும் ஜம்மு-காஷ்மீர் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் கூறினார்.
 
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் என்றும் ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் காஷ்மீர் மக்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments