Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாலையில் ஆந்திராவில் கொடூர விபத்து; குழந்தைகள் உட்பட 14 பேர் பலி!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (09:26 IST)
ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே அதிகாலையில் ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நெடுஞ்சாலையில் சித்தூரை சேர்ந்த 18 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது வேகமாக ஆம்னி வேன் மோதியுள்ளது. இதனால் 8 பெண்கள், ஒரு குழந்தை, 5 ஆண்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த கோர விபத்து குறித்து அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்து வாகனங்களில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments