Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி விளையாடி கையை முறித்துக்கொண்ட சபாநாயகர்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (19:57 IST)
கபடி விளையாடி கையை முறித்துக்கொண்ட சபாநாயகர்!
கபடி விளையாடி சட்டமன்ற சபாநாயகர் கையை உடைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் என்பவர் இன்று ஆந்திர மாநிலத்தில் கபடி விளையாட்டை தொடங்கிவைத்தார். 
 
மாநில அளவில் நடைபெறும் இந்த கபடி ஆட்டத்தை தொடங்கி வைக்கும் போது அவர் கபடி விளையாட முயன்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததை அடுத்து அவருடைய கை லேசாக முறிந்துவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments