Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீருக்கு பதில் தவறுதலாக ஆசிட்டைக் கொடுத்த கடைக்காரர்…. மோசமான நிலையில் இளைஞர்!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:37 IST)
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. சம்மந்தபட்ட மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஆந்திராவின் விஜயவாடாவில் படித்துவரும் சைதண்யா கொசூரு என்ற மாணவர் நண்பர்களோடு சேர்ந்து வாலிபால் விளையாட சென்றுள்ளார். விளயாடி முடித்துவிட்டு கடைக்கு சென்ற அவர் தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால் கடையில் அவசரமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கடைகாரர் தவறுதலாக தண்ணீருக்குப் பதில் ஆசிட்டைக் கொடுத்துள்ளார். அதைக் குடித்த சைதண்யாவுக்கு உடல்நிலை மோசமானதை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனாலும் அவரின் உள் உடல் பாகங்களில் ஆசிட்டால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது அவர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் ஐசியுவில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments