Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 முதல் 9 வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு - புதுச்சேரி அரசு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (23:18 IST)
புதுச்சேரி மாநிலத்தில்  1 முதல் 9 வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பள்ளிகள் நடந்த நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களுக்கு எப்படி தேர்வு நடக்கும் என கேள்வி எழுந்த நிலையில், புதுச்சேரி மா நிலத்தில்  1 முதல் 9 வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments