Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியில் இருந்து விலகிய முதல்வரின் தாயார்: தொண்டர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (22:13 IST)
கட்சியில் இருந்து விலகிய முதல்வரின் தாயார்: தொண்டர்கள் அதிர்ச்சி!
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியிலிருந்து அவரது தாயார் விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகனின் கட்சியில் இருந்து விலகுவதாக முதல்வரின் தாயார் விஜயம்மா என்பவர் இன்று அறிவித்தார்
 
முதல்வரின் சகோதரி தனிக்கட்சி தொடங்கியுள்ளதை அடுத்து தனது மகள் கட்சியில் இணைய உள்ளதாக விஜயம்மா  தெரிவித்துள்ளார் 
 
முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயம்மா, மகன் கட்சியிலிருந்து விலகி மகள் கட்சிக்கு சென்றுள்ளதால் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments