Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (18:28 IST)
பெங்களூரில் பழுதான ஐ போன் 13ஐ மாற்றித்தர இழுபறி செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் முன்னணி  தொழில் நுட்ப நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் ஐ போன்கள், ஐபேட், வாட்ச்கள்,ஐ மேக்,  மிகவும் புகழ்பெற்றவை.

இந்த நிறுவனத்தின் அத்தனை தயாரிப்புகளும் மக்களிடையே பிரபலம் மற்றும் தரமானவை என்பதால் மக்களும் இதன் பொருட்கள் விற்பனையாகும் அன்றே எப்படியாவதும் வாங்க  முயற்சிக்கிறார்கள்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் பழுதான ஐபோன் 13 ஐ மாற்றித்தர இழுபறி செய்த ஆப்பிள் சேவை மையத்தின் மீது வாரண்டி ஒரு ஆண்டுகள் இருந்தும் அதைச் சரி செய்து கொடுக்க பணம் கேட்டதாக,  ஆவேஸ் கான் என்ற நபர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று  நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. எனவே  அந்த நபர் இழப்பீடு பணத்தை பெற்றதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments