Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளின் இடத்தை செயலிகள் பிடிக்கும்- உதய் கோடக்

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (23:35 IST)
சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகள் வழங்கிக் கொண்டிருந்த சேவையை தற்போது பல செயலிகள் வழங்கிக் கொண்டுள்ளன.

இந்நிலையில் வங்கிகளின் இடத்தை கூகுள், ஃபோன்பே, paytm  போன்ற டிஜிட்டல் பேமண்ட் செயலிகள் பிடிக்கும் என கோடக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் உதய் கோடக்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கூகுள் பே, ஓன்பொபே போன்ற டிஜிட்டர் பணப் பரிவர்த்தனை செயலிகள் அதிகரித்து வருவதால்  இந்தியாவில் பாரம்பரியமுள்ள வணிகச் செயல்பாடுகளை அந்நிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இழக்க வேண்டிய நிலை வர  வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments