Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தையை போலவே பைலட் ஆவேன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவரின் மகள் பேட்டி

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (10:31 IST)
தந்தையை போலவே பைலட் ஆவேன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவரின் மகள் பேட்டி
தந்தையைப் போலவே விமானப்படையில் பைலட்டாக வேண்டும் என்பதே எனது லட்சியம் என ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் ப்ரீத்தி சிங் சவுகான் அவர்களின் மகள் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் குன்னூர் அருகே விமான விபத்தில் பலியான 13 பேர்களில் ஒருவர் விங் கமாண்டர் சிங் சவுகான் என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில் அவரது 12 வயது மகள் ஆரத்யா உருக்கமாக பேட்டியளித்தார்
 
தந்தையைப் போலவே விமானப்படையில் பைலட்டாக எனது லட்சியம் என்று அவர் தெரிவித்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments