Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஸ் சிலிண்டரில் 50 ஆயிரம் லிட்டர் சாராயம்: ஒருவர் கைது!

gas arrack
Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (12:55 IST)
கேஸ் சிலிண்டரில் 50 ஆயிரம் லிட்டர் சாராயம்: ஒருவர் கைது!
சமையல் எரிவாயு சிலிண்டரில் கள்ளச்சாராயம் நிரப்பி விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பீகார் மாநிலத்தில் தற்போது மதுவிலக்கு அமல் செய்யப் பட்டுள்ளது. இதனால் கள்ளச்சாராயம் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர் ஒருவரை கைது செய்தனர் 
 
அவரிடம் விசாரணை செய்ததில் ஏராளமான சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வைத்து இருந்த 50 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments