Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்மல்லையாவை சந்திக்கவில்லை: அருண்ஜெட்லி மறுப்பு

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (19:38 IST)
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றுவிட்ட நிலையில் அவரை இந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நாட்டைவிட்டு வெளீயேறும்  முன்னர் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து எனது நிலைமையை விளக்க முயற்சித்ததாகவும், வங்கிக்கடன் குறித்து அவரிடம் முக்கிய ஆலோசனை செய்ததாகவும் இங்கிலாந்தில் விஜய் மல்லையா பேட்டி அளித்திருந்தார்.

இந்த பேட்டி இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய்மல்லையாவின் இந்த பேட்டிக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய்மல்லையாவை நான் சந்தித்ததாக வெளியான தகவல் பொய்யானது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை என்னை சந்திக்க விஜய்மல்லையாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments