Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குர்ஆன் படிக்க அரசு செலவு செய்யமுடியாது; மதரஸாக்களை மூட முடிவு! – அசாம் அரசு அதிரடி!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (14:06 IST)
அசாமில் மதரஸாக்களில் குர்ஆன் படிக்க அரசு செலவிட முடியாது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் மதரஸாக்களில் குர்ஆன் சொல்லி தர அசாம் அரசு செலவு செய்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ள அம்மாநில கல்வி அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா “குர்ஆன் அரசு செலவில் சொல்லிக் கொடுக்கப்பட்டால், அதுபோலவே பைபிளும், கீதையும் கூட அரசின் செலவில் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்ய இனி குர்ஆன் படிப்பிற்கு அரசு செலவு செய்ய போவதில்லை என அரசு முடிவெடுத்துள்ளது. அரசு உதவி பெறும் மதரஸாக்களை வழக்கமான பள்ளிகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் கணக்குகளை இந்து பெயரில் தொடங்கி இந்து பெண்களை காதலித்து மணம் முடிப்பதாகவும், இதுகுறித்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments