Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதற்றமான மேற்கு வங்கம், அசாமில் நாளை தேர்தல்! – பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:26 IST)
இந்தியாவில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாளை மேற்கு வங்கம், அசாமில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பதற்றத்திற்குரிய மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதுபோல அசாமில் 126 தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments