Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து மினி லாரியில் தூக்கி சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:43 IST)
பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து மினி லாரி மூலம் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏடிஎம் இயந்திரத்தை பல்வேறு விதமாக நவீன தொழில்நுட்பத்தில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து வரும் சம்பவம் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் பெங்களூர் பகுதியில் பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து மினி லாரியில் எடுத்துச் சென்ற கும்பல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது
 
அந்த ஏடிஎம் எந்திரத்தில் 3.13 லட்சம் பணம் இருந்ததாகவும் பணத்தை திருடிவிட்டு இயந்திரத்தை நகருக்கு வெளியே தூக்கி வீசி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 பேர் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments