Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே என் யு தாக்குதல்; சந்தேக பட்டியலில் அய்ஷி கோஷ்

Arun Prasath
வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:26 IST)
ஜே.என்.யு வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷும் உள்ளார்.

சமீபத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உட்பட 9 பேர் உள்ளனர். இவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments