Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் டாக்சிக்கு தடை ? அரசு அதிரடி உத்தரவு

Sinoj
சனி, 9 மார்ச் 2024 (14:37 IST)
கர்நாடகம் மாநிலத்தில் பைக் டாக்சிக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளதாகதகவல் வெளியாகிறது.
 
கர்நாடகம்   மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
 
கடந்த 22021 ஆம் ஆண்டு மின்சார பைக் டாக்ஸி தொடர்பான அறிவிப்பு வெளியான  நிலையில், அதை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.
 
குறிப்பாக இந்த மின்சார பைக் டாக்ஸி திட்டத்தை கர்நாடக அரசு தடை செய்துள்ளது. மின்சார பைக் டாக்ஸி திட்டமானத் 2021 மோட்டார் வாகனச் சட்டத்தை மீறுவதாகவும், சட்டம் ஒழுங்கைச்  சீர்குலைப்பதாக இருப்பதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே மின்சார பைக்டாக்ஸி திட்டத்திற்கு ஆட்டோ, ரிக்ஷா தொழிற்சங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த   நிலையில்,  இதுதொடர்பாக முடிவெடுக்க ஒரு குழுவை அரசு அமைத்திருந்தது. அந்த குழுவின் பரிந்துரையின்படி அரசு இந்த முடிவை கர்நாடக மாநில அரசு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

ஒரு கேஸ் குடுக்க வந்திருக்கேன்..! போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்த சிறுத்தை! - வைரலாகும் நீலகிரி சிசிடிவி வீடியோ!

திருமாவளவனுக்கு நாட்டு பற்றே கிடையாது.. இந்த தேச விரோதிகளால் நாட்டுக்கு ஆபத்து! - எச்.ராஜா ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments