Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: ரூ.18 ஆயிரம் கோடி முடக்கம்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (07:08 IST)
வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்வதன் காரணமாக 18 ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலைகள் மூடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். 
 
இந்த அறிவிப்பின்படி நேற்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. மத்திய அரசின் தனியார்மயமாக்கும் கொள்கையை எதிர்த்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ததால் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் பரிவர்த்தனை முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் வங்கிப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் அவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments