Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சியே கேரளாவில் வெள்ளம் ஏற்படக் காரணம் - பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சைப் பேச்சு

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (07:31 IST)
கேரளாவில் மக்கள் அதிகளவில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால் தான் அங்கு மழை வெள்ளம் ஏற்பட்டது என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ ஒருவர் குறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகளில் இருந்து உதவிகள் குவிந்து வரும் நிலையில் சாமியார் சக்ரபாணி மகாராஜ் என்பவர், 'கேரளாவில் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்களுக்கு மட்டும் உதவி செய்யுங்கள்' என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக கர்நாடக பாஜக எம்எல்ஏ ஒருவர் புதுவித விளக்கம் அளித்துள்ளார். இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டதால்(அதாவது மாடுகளை கொன்று உண்பதால் தான்) கேரள வெள்ளம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். 
 
மேலும் கேரள மக்கள், கடந்தாண்டு இதே மாதம் தான் மாட்டிறைச்சி சாப்பிடும் திருவிழா நடத்தினார்கள். அதனால் தான் இந்த மாதத்தில் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ வின் இந்த கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments