Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானோடு வந்த நபருக்கு போலி கொரோனா சான்றிதழ் – பெங்களூரில் 4 பேர் கைது!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (12:35 IST)
பெங்களூரில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட பயணிக்கு போலி கொரோனா சான்றிதழ் தயாரித்து தந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் பாதிப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த பயணிகள் சிலருக்கு போலியான கொரோனா சான்றிதழ் தயாரித்து வழங்கியதாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் போலி சான்றிதழ் வழங்கியவர்களில் ஒரு பயணிக்கு தற்போது ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments