Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியவரா பிபின் ராவத்?

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (20:17 IST)
இன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் அகால மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த நிலையில் ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தப்பித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்தில் உள்ள திமாபூர் என்ற இடத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அப்போது லெப்டினன்ட் ஜெனரல் ஆக இருந்த பிபின் ராவத் நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
ஆனால் ஆறு ஆண்டுகள் கழித்து இன்று அவர் அதே விமான விபத்தில் மறைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments