Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 பேரை ஒரே நாளில் காவு வாங்கிய இடி, மின்னல்! – பீகார் முதல்வர் இரங்கல்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (10:12 IST)
பீகாரில் ஒரே நாளில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த 17 பேர் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பீகாரில் கடந்த சில வாரங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 17ம் தேதியன்று பீகாரில் இடி, மின்னல் தாக்கியத்தில் சம்பரான், போஜ்பூர், சரண், அராரியா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 17 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

ஒரே நாளில் இடி, மின்னல் தாக்குதலால் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ்குமார் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து அறிவித்துள்ளார். மேலும் மக்கள் பேரிடர் மேலாண் கழகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments