Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் பங்கேற்ற மேடை அருகே குண்டு வீச்சு: ஒருவர் கைது!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:37 IST)
பீகார் முதலமைச்சர் கலந்து கொண்ட மேடை அருகே திடீரென குண்டு வெடித்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பின்னர் மேடை அருகே திடீரென 15 முதல் 18 அடி தூரத்தில் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் குண்டு வீச்சு தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 
முதலமைச்சர் கலந்து கொண்ட மேடை அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments