Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னிபாத் விவகாரம்: பீகார், கிழக்கு உ.பி. செல்லும் ரயில்கள் ரத்து

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (21:43 IST)
அக்னிபாத் விவகாரம் விசுவரூபம் எடுத்து வருவதை அடுத்தே பீகார், மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த அக்னிபாத் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் மிகப் பெரிய வன்முறை நடந்து வருகிறது. குறிப்பாக ரயில்கள் இருக்கும் போராட்டக்காரர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தென் மாநிலங்களில் இருந்து பீகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம் செல்லும் ரயில்கள் ரத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்படுவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments