Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு !

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (21:19 IST)
ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் சுழற்சி முறையில் மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரு ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இன்று உத்தர்வு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மலைப்பகுதி அதிகம் உள்ள 7 மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் சுழற்சி முறையில் மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரு ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இன்று உத்தர்வு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள ஈரோடு, தேனி, சேலம்ம்  திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது

 டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சம்மதித்தார். இதனையடுத்து அவர் டிவிட்டரை வாங்கினால் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments