Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (14:16 IST)
கேரளாவில் பிஷப்பாக இருந்த பிராங்கோ மீதான பாலியல் புகார் வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் குரியகோஸ் என்பவர் இன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். ஏற்கனவே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குரியகோஸ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குரியகோஸ் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் பிராங்கோவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாதிரியர் குரியகோஸ் முக்கிய சாட்சியாக இருந்தார் என்பதும், அவர் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக பல கருத்துக்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குரியகோஸ் மரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்த பஞ்சாப் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்