Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசுகளை வெடிக்க பாஜகவினர் தூண்டினார்களா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:19 IST)
பட்டாசுகளை வெடிக்க பாஜகவினர் தூண்டினார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தீபாவளி அன்றும் பட்டாசுகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அனைத்து மாநில அரசுகளும் சில நிபந்தனைகளை விதித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி தீபாவளி அன்றும் பட்டாசுகள் வெடிக்க பட்டதன் காரணமாக நச்சுக்காற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டாசுகளை வெடிக்க மக்களை பாஜக தூண்டியதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் என்பவர் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இருப்பினும் ஏராளமானோர் பட்டாசு வெடிக்க வில்லை என்றும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் சிலர் வேண்டுமென்றே பட்டாசு வெடிக்கிறார்கள் என்றும் பாஜக அவர்களை வெடிக்க வைத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments