Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரத்துக்காக கூட்டணி அமைத்துக்கொண்ட காங்கிரஸ் - பாஜக

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (17:06 IST)
மிசோரமில் உள்ள சக்மா மாவட்ட கவுன்சிலை பாஜகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து நிர்வாக செய்ய உள்ளது. 

 
மிசோரமில் உள்ள சக்மா இன மக்களுக்காக இயங்கும் தன்னாட்சி பொருந்திய சக்மா மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே பெரும்பாலும் மாநில தேர்தலிலும் வெற்றி பெறும். 
 
மொத்தம் 20 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் 19 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜக 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதிகாரத்தில் அமர 11 தொகுதிகளை கைபற்ற வேண்டும்.
 
இதனால் அதிகாரத்தை கைப்பற்ற பாஜகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி இரண்டு கட்சிகளுடன் கைக்கோர்க்க முன்வராத காரணத்தால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments