Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கையிலெடுத்திருக்கும் வியூகம் - ப்ளான் 350: நம்பிக்கையில்லா தீர்மானம் பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (21:10 IST)
மத்தியில் தனிப்பெரும் கட்சியாக 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாளை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாளை நாடாளுமன்றத்தில் எதிர்கொள்கிறது.
 
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட்டதற்கான முக்கிய காரணம் ஒன்று கூறப்படுகிறது. அதாவது, பாஜக சில முக்கியமான மசோதாக்களை, தாக்கல் செய்ய இருக்கிறதாம் எனவே, இதற்கு எதிர்ப்புகள் வரக்கூடாது என்பதற்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட்டுள்ளதாம்.
 
ஆனால், இதனை எதிர்கொள்ள ப்ளான் 350யை தயாராக வைத்துள்ளதாம் மோடி அரசு. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்பு பிரதமர் மோடி உருக்கமான உரை ஒன்றை பேச திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும், அதிமுகவிடம் ஆதரவு கோரியுள்ளதாம் பாஜக. எனவே, 313 ஆக இருக்கும் பாஜகவின் பலம் 350 ஆக உயரும். மேலும், இது பாஜக மீண்டும் தாங்கள் பெரிய கட்சி என்று நிரூபிக்க இந்த வாக்கெடுப்பு உதவும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments