Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் கெஜ்ரிவாலை கொல்ல பாஜக சதி – துணைமுதல்வர் குற்றச்சாட்டு

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (18:02 IST)
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற  நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வெற்றி பெற்று,  முதல்வர் பகவத் மான் சிங் முதல்வராகப் பதவியேற்றார்.

இந்நிலையில்,  டில்லி முதல்வர்  கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாததால்  அவரைக் கொலை செய்ய பாஜக முயற்சி செய்வதாக டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பஞ்சாபில் ஆம் ஆத்மி பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதனால் கெஜ்ரிவாலை பாககவினர் தொடர் முயற்சிக்க வேண்டாம். 

கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியவில்லை என்பதற்காக அவரைக் கொல்ல பாஜகவினர் சதி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments